Let us start with debunking the common whatsapp forward that many people who were advised Cesarean in Private Had Normal Delivery in Government Hospitals
Insulin Gate : The History, Science, Politics and Economics of Diseases
Let us start with debunking the common whatsapp forward that many people who were advised Cesarean in Private Had Normal Delivery in Government Hospitals
பொன்னியின் செல்வன் :
முதலில் வரலாறில் உள்ளவை
அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஊகம்
இறுதியில் கல்கி என்ன சொல்லியுள்ளார்
என்று பார்போம்
–
இடைக்காலச்சோழர்களின் காலம் விஜயாலய சோழரில் இருந்து துவங்குகிறது. விஜயாலய சோழர் 848ல் இருந்து 870 வரை ஆள்கிறார். அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்ய சோழர் (இவர் தான் ஆதித்ய சோழன் I) I 871 முதல் 907 வரை அரசாள்கிறார். ஆதித்திய சோழரின் மகன் பராந்தக சோழர். இவர் 907 முதல் 955 வரை 48 ஆண்டுகள் அரசராக உள்ளார்.
பராந்தக சோழருக்கு மூன்று மகன்கள்
-oOo-
இதில் ராஜாதித்ய சோழர் தான் பட்டத்து இளவரசர். ஆனால் தக்கோலப்போரில் 1948லேயே இறந்துவிட்டார் (இன்று அரக்கோணம் அருகில் இருக்கும் சிறு ஊர் தக்கோலம்). போரில் யானை மேல் இருக்கும் போது கொல்லப்பட்டதால் இவருக்கு யானை மேல் துஞ்சிய தேவர் என்று பெயர்.
பராந்தக சோழரின் இரண்டாவது மகனான கண்டராதித்ய சோழரின் மனைவி செம்பியன் மாதேவி (இவர் மலவரையர் என்ற சிற்றரசரின் மகள்). இவர்களுக்கு மதுராந்தக உத்தம சோழன் என்று ஒரு மகன் உள்ளார். ஆனால் அவர் வயதில் இளையவர். அனேகமாக கண்டராதித்யரின் முதுமையில் பிறந்திருக்கவேண்டும்.
பராந்தக சோழரின் மூன்றாவது மகனான அரிஞ்சய சோழனின் மனைவி கல்யானி கர்நூலை சேர்ந்தவர். இவர்களின் மகன் பராந்தக சோழன் -II அல்லது சுந்தர சோழன் அல்லது பராந்தக சுந்தர சோழன்.
சுந்தர சோழனின் மனைவி திருக்கோவிலூர் மலைமானின் மகள்.
கண்டராதித்ய சோழர் இறைபணியில் விருப்பமாக உள்ளார்.
எனவே பராந்தகரின் ஆட்சிக்காலத்தில் காலத்தில் அவர் பட்டத்து அரசராக இருக்கும் போதே (950-955) பெரும்பாலான அரசு பணிகளை .அரிஞ்சய சோழன் செய்கிறார். 955ல் பராந்தகர் இறந்த பிறகு அரசராகிறார். ஒரே வருடத்தில் இறந்து விடுகிறார்.
956ல் கண்டராதித்ய இறந்தபோது உத்தமசோழனுக்கு வயது மிகக்குறைவு என்பதால் அவரை அடுத்து 956ல் அரிஞ்சய சோழன் அரசராகிறார்.
அவரும் ஒரு வருடத்தில் இறந்து விடவே, அப்பொழுதும் கூட உத்தம சோழனின் வயது குறைவு என்பதாஅரிஞ்சய சோழரை தொடர்ந்து அவரது மகன் சுந்தர சோழன் 957ல் அரசராகிறார். சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்
சுந்தர 12 வருடங்கள் அரசாள்கிறார். அந்நேரம் 969ல் அவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது
இந்நிலையில் அடுத்த அரசன் யார் என்று கேள்வி எழுகிறது
அரிஞ்சய சோழனும், சுந்தர சோழனும் அரசராகும் போது மதுராந்தக உத்தம சோழனுக்கு வயது குறைவு
எனவே அவர் அரசனாக முடியவில்லை
ஆனால்
சுந்தரசோழனுக்கு பக்கவாதம் வரும் போது மதுராந்தக உத்தமசோழன் வளர்ந்து பெரியவனாகிவிட்டார்
எனவே அவருக்கு இப்பொழுது ஆசை அதிகம்
இது மட்டும் பிரச்சனை அல்ல
செம்பியன் மாதேவியின் தந்தைக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
செம்பியன் மாதேவியின் சகோதரருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
திருக்கோவிலூர் மலைமானுக்கு அவரது பேரனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
அவரது மகன், தற்பொழுதைய சிற்றரசருக்கு அவரது மருமகனை சோழ அரசராக்கவேண்டும் என்று ஆவல்
எனவே
சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்பட்ட போது நடந்த வாரிசு பிரச்சனை என்பது
வெறும் அரண்மனை யுத்தம் மட்டுமல்ல
அது
சோழ பேரசரின் சிற்றரசுகளுக்கு இடைய நடந்த ஈகோ யுத்தம்
(650 ஆண்டுகள் கழித்து டெல்லியிலும் ஆக்ராவிலும் இதே தான் ஜாஹாங்கீர், குஸ்ரூ விஷயத்திலும் நடந்தது. இருவரின் மாமாவும், தாத்தாவவும் சேர்ந்து தூபம் போட்டு, தந்தையையும் மகனையும் மோதவிட்டார்கள்
அந்த காலத்தில் அரசர்கள் படை திரட்டி வருகிறார்கள் என்று படித்திருப்போம். எப்படி திரட்ட முடியும், ஏது பணம் என்று பார்த்தால், இந்த தாத்தா, தாய்மாமன், மாமனார இருக்கும் பிற சிற்றரசர்களின் வேலை தான் அது. இது குறித்து இந்த நூலில் வாசிக்கலாம் )
இந்த நிலையில்
ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்படுகிறார். யார் கொன்றார்கள் என்று தெளிவான சரித்திரம் இல்லை
ஆதித்ய கரிகாலன் கொல்லப்படும் போது ராஜ ராஜ சோழன் இலங்கையில் உள்ளார்
அவரை அழைத்து வந்து அரசனாக்க வேண்டும் என்று அவரது தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள் + அவரது அக்கா குந்தவை முயல்கிறார்கள்
அதை தடுக்க மதுராந்தக உத்தம சோழனின் தாத்தா, தாய்மாமன், மாமனார் சிற்றரசர்கள் முயல்கிறார்கள்
ஆதித்ய கரிகாலனின் மரணத்தால் எழுந்த அனுதாப அலையால் மக்கள் ஆதரவு ராஜராஜ சோழனுக்கு பெரிதாக உள்ளது
ஆனால் அவர் அரசராக வில்லை. சிம்மாசனத்தை தனது சித்தப்பாவிற்கு தியாகம் செய்கிறார்
எனவே மதுராந்தக உத்தம சோழன் 970ல் சோழ அரசராகிறார்
இந்த நேரத்தில் ராஜ ராஜன் தோழர் படை தளபதியாகிறார்
சோழ ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறார்
985ல் மதுராந்தக உத்தமசோழன் மரணமடைகிறார். அவருக்கு மதுராந்தக கண்டராதித்யா என்று ஒரு மகன் இருந்தாலும்,
அதன் பிறகு சோழ சிம்மாசனம் ராஜ ராஜ சோழனின் வாரிசுகளுக்குத்தான் வருகிறது
985-1014 30 வருடங்கள் ராஜராஜசோழன்
1014-1044 30 வருடங்கள் ராஜேந்திர சோழன்
1044-1054 ராஜாதிராஜ சோழன்
1054-1059 இரண்டாம் ராஜேந்திர சோழன்
-oOo-
ஆதித்ய சோழன் பெரிய போர் வீரன்.
அதனால் அந்த திமிர் இருந்திருக்கவேண்டும்
மதுராந்தக உத்தம சோழன் அரண்மனைக்குள்ளேயே வளர்ந்தவன்
அதனால் சிற்றரசர்களை மிகவும் மரியாதையாக நடத்தியிருப்பார்
எனவே பெரும்பாண்மையான சிற்றரசர்கள் மதுராந்தகன் தான் “நமக்கு ஏற்ற பீசு” என்று முடிவு செய்து மதுராந்தக உத்தம சோழனை ஆதரித்திருப்பார்கள்
அது தவிர
அவர்தான் பராந்தக இரண்டாது மகனின் மகன்
ஆதித்ய கரிகாலன் மூன்றாவது மகனின் பேரன் தான்
எனவே இந்த சிற்றரசர்கள் எல்லாம் சேர்ந்து போட்டு தள்ளிவிட்டார்கள்
ஆனால்
அதன் பிறகு மக்கள் அனுதாபம் ராஜராஜசோழன் பக்கம் திரும்பியது அவர்கள் எதிர்பாராது
ஆனால்
ராஜராஜன் புத்திசாலி
மக்கள் அனுதாபம் மட்டும் இருந்தால் போதாது
சிற்றரசர்களின் ஆதரவு வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கவேண்டும்
அன்று அவர் சிம்மாசனம் ஏறியிருந்தால்
இவர் போருக்கு சென்றால் இங்கே அரண்மனை காலி
எனவே
மிகவும் திறமையாக உத்தம சோழனை அரசராக்கி விட்டு அவர் படைதளபதியாகிவிட்டார். (யுவராஜவாக கூட ஆகவில்லை). 970ல் அவருக்கு 23 வயது
தளபதி ஆகி போர் எடுத்து சென்று எல்லைகளை விரிவாக்கி எல்லையில் பிரச்சனை இல்லை என்ற நிலைக்கு கொண்டுவருகிறார்
சிற்றரசர்களின் ஆதரவை பெருகிறார்
அதன் பிறகு 985ல் மதுராந்தக உத்தமசோழன் இறந்த பிறகு
38ஆம் வயதில் சோழப்பேரரசராக முடி சூட்டிக்கொண்டு 29 ஆண்டுகள் அரசாள்கிறார்
67ஆம் வயதில் இறந்து விடுகிறார்
-oOo-
சுந்தர சோழருக்கு பக்கவாதம் ஏற்படுவதில் இருந்து
ராஜராஜன் சிம்மாசனத்தை தியாகம் செய்வது வரை
நடக்கும் நிகழ்ச்சிகளை கற்பனை கலந்து 6 பாகமாக (5 பாகம் தான். ஒன்று பெரிது) எழுதியது கல்கியின் சாதனை
மேலே கூறியவர்கள் தவிர
கல்கியின் கதையில் மேலும் சில கற்பனை கதாபாத்திரங்கள் வருகின்றன
வாணி அம்மாள் மந்தாகினியின் சகோதரி. இந்த இரு சகோதரிகளின் சகோதர் குழந்தைகள் தான் பூங்குழலி மற்றும் முருகையன்
வாணி அம்மாவின் வளர்ப்பு மகன் – சேந்தன் அமுதன் (கதைப்படி செம்பியன் மாதேவியின் புதல்வன் – பிற்காலத்தில் உத்தம சோழன்)
மந்தாகினியின் குழந்தைகள் – நந்தினி மற்றும் ஆரம்பத்தில் வரும் உத்தம சோழன் (கதைப்படி இவர் தான் ஆதித்ய கரிகாலனை கொல்பவர். ஆதித்ய கரிகாலனை கொன்ற உத்தம சோழனை ராஜராஜன் அரசனாக்கினால் அது தியாகம் இல்லையே. . . அது கோழைத்தனம் அல்லவா . .எனவே உத்தமச்சோழன் பாத்திரத்தை இரண்டாக பிரித்து
வாணி அம்மாள் – மந்தாகினியின் சகோதர் குழந்தைகள் தான்
பூங்குழலி மற்றும் ராக்கையன்
Statutory Disclaimer : The Following Write Up covers many seemingly unrelated (but in fact related) topics and it may be incoherent / flight of ideas. Read at your own Risk !
These Images were taken in a Medical College in 2018. Those who have not seen this may be wondering about this. Let me explain. These are vials of Injections (probably Ampicillin) undergoing an elaborate process.
After these elaborate preparation, which is complicated and time consuming, these bottles are used to Collect Blood when the hospital needs to send the Blood to Lab for Investigations.
Now
This is in a hospital where we have severe shortage of paramedical and nursing personnel
How much of time is spend in doing this
A staff nurse on average gets RS 30000 (Except for first two years)
Sees 22 to 23 duties per month (Reduce her five off per month plus CL etc)
We pay her RS 1500 per duty
That is RS 250 per hour
And make her do this
If we buy containers to collect blood, it costs much less
Many private hospitals use disposable paper bed sheet and OT dress and theatre linen
Because
They found that
All costed more than disposable OT dress and scrub sheets
This Reinforces my pet theory
Of the 100 problems in a hospital
30 percent are due to ignorance
30 percent are due to stupidity
30 percent are due to laziness
Only
10 percent is due to corruption or willful disregard of rules
Very few workers are bad, corrupt
Most workers are just ignorant or lazy
-oOo-
Let us analyze why it has happened and how to rectify it
Why vaccutainers are not used ?
The indent is not placed
Why it is not placed ?
The chief pharmacist does not know it exists
Or
That it is available in TNMSC
So
Who should tell him ?
Professor of Micro Biology / Biochemistry
Or
Professor of Medicine / Surgery
Why professor of Micro Biology / Biochemistry does not initiate ?
Because
If he / she suggests this
The cost of this will be recovered from the budget of micro / biochem (our people are notoriously good at this ) and at the end of the year biochemistry department will run short of reagents needed to do tests
It usually happens
Test kits for some investigation. Like say amylase, lipase etc are not available in March
And
As far as biochem is concerned
They are not losing anything now (when staff nurses waste their time in making these bottles)
So
Why raise an issue and make buying reagents difficult
Who else can change ?
Staff nurse association can
They can protest
The administration will immediately buckle
But the question is
Why we need this to come at level of association
Once upon a time
Manual labour was cheaper and vaccutainers costly
So
This decision was taken
But
During the course of evolution
Labour has become costly and vaccutainers cheaper
But switch has not happened
We are waiting for the staff nurse association to raise the voice
We are waiting for the difference to increase and explode through some way
Rather than effect the switchover on the day “the descending limb of vaccutainer price met the ascending limb of labour cost”
We should have a mechanism through which We effect changeovers as and when needed For many of the protocols and procedures in a hospital
Disposable syringes and disposable gloves were used because of HIV
Else even in 2021
Shall I suggest something
We need to fix a cost for all activities in the hospital
Say blood test for sugar
What is the cost of it
For example
Cost of blood sugar test is
Cost of
We need to ask hospital to report their cost
We need to see whether one hospital does at high cost and one at low cost
Learn from there
Ideally we should have switched long back and saver more money had we had due financial prudence into the system
Need to build these into HMIS
State health data resource center should track these
But
Those guys are putting charts for Total OP, Total IP, Total deliveries
Had we done this
We would have found that
PHCs using vaccutainers doing blood sugar at cheaper rate than Rajaji hospital
They use the technology available when the start
Remember
PHC gives Anti Rabies Vaccines 24x7x365
While MMC gives it
2 hours a day
Monday to Saturday
So
Coming to the main issue
We need
The cost revised every year
Say
Lab costs : at jan
Pharmacy : at feb
Vehicle : at March
Etc
My Scientific and Academic Publication
தாராளமயம், உலகமயம், தனியார்மயம், நவீனமயம் ஆகிய சொற்கள் அடிக்கடி குழப்பப்படுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றாலும் கூட ஒரே பொருள் தருபவை அல்ல
தாராளமயம் (Liberalisation Liberalizastion) என்றால் அரசின் சட்ட திட்டங்களை தளர்த்துவது. தாராளமயமாக்கத்தின் ஆதரவாளர்கள் என்ன சொல்வார்கள் என்றால் சில பல பழங்கால சட்டங்கள் இன்றைக்கு பொருந்தாது. எனவே அவற்றை நீக்கினால் அனைவருக்கும் நலம். அதானால் நீக்க சொல்கிறோம் என்பார்கள். அதே நேரம் இதை எதிர்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் இந்த சட்டங்கள் நம்மை – அதாவது இந்திய நிறுவனங்களை / சிறு தொழில்களை – காக்க உருவாக்கப்பட்டவை. எனவே இவற்றை நீக்கினால் சிறு தொழில்கள் அழிந்து விடும் என்பார்கள். இரண்டுமே பொய் அல்ல. ஆனால் உண்மை இரண்டிற்கும் நடுவில் உள்ளது. தாராளமயத்திற்கு எதிரான நிலைக்கு பேர் வன்விதிநடைமுறை அல்லது லைசன்ஸ் ராஜ் ! (License Raj)
உலகமயம் (Globalisation Globalization) என்றால் ஒரு நாட்டு நிறுவனம் அடுத்த நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி. உதாரணமாக இன்பொசிஸ் அமெரிக்காவின் மென்பொருள் விற்கலாம். ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் விற்கலாம். இதற்கு எதிரான நிலை – அதாவது இந்தியாவில் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே விற்கப்பட வேண்டும், நாமும் இறக்குமதியும் செய்யக்கூடாது ஏற்றுமதியும் செய்யக்கூடாது என்ற நிலைக்கு பெயர் தற்சார்பு பொருளாதாரம் (Tribalisation Tribalization).
தனியார்மயம் (Privatisation Privatization) என்றால் அரசு செய்த ஒரு வியாபாரம் அல்லது சேவை தனியார் வசம் வருவது (மிக மிக சுருக்கமான விளக்கம் இது. முற்றிலும் சரியான விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) : உதாரணம் அரசு மட்டுமே அளித்து வந்த விமான சேவை தனியாரும் அளிக்க ஆரம்பித்தது . . . இதற்கு நேர் எதிர் அரசுடமை (Nationalisation Nationalization). தனியாரிடம் இருந்த வங்கி, பேரூந்து ஆகியவற்றை அரசு வாங்கியது அரசுடைமை (தற்போதைய உதாரணம் – டாஸ்மாக் !!)
நவீனமயம் (Modernisation Modernization) என்பது ஒரு செயலை செய்யும் நுட்பங்களை நவீனப்படுத்துவது. அதாவது ஓலைச்சுவடியில் எழுத்தாணி வைத்து எழுதுவதற்கு பதில் காகிதத்தில் பேனா வைத்து எழுதுவது நவீனமயம். அதை விட தட்டச்சு செய்வது நவீனமயம். அதை விட கணினியில் உள்ளீடுவது நவீனமயம். இன்று அலைபேசியில் உள்ளீடுவது நவீனமயத்தின் அடுத்தக்கட்டம். எழுத்தை தொடாமல் பேசுவதை கூகிள் எழுத்தாக மாற்றுவது சமீபத்திய முன்னேற்றம். கடிதம் – தந்தி – பேஜர் – அலைபேசி என்றும் நீங்கள் நவீனமயத்தை புரிந்து கொள்ளலாம். நவீனமயத்திற்கு எதிர்நிலையில் இருப்பது மரபு வழி (Traditional / Natural / Organic). மாருதி சீருந்தில் செல்பவர் டெஸ்லா மின்சீருந்தில் செல்வது நவீனமயம் என்றால், மாருதி சீருந்தை விட்டு விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் செல்வது மரபுவழி.
நான்கும் ஒன்றல்ல. ஆனால் சில நேரங்களில் ஒரு நிறுவனம் துவங்க இவை நான்கும் தேவை. சில நேரங்களில் மூன்று மட்டும் போதும். சில இடங்களில் இரண்டு மட்டும் போதும். சில நேரங்களில் ஒன்று மட்டும் போதும். இதில் முதல் மூன்றையும் சேர்த்து LPG – Liberalisation, Privatisation, Globalisation என்று மொத்தமாக கூறுவார்கள்.
இந்த நான்கு விஷயங்களையும் குறித்து நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது முக்கியம். காரணம் 1990 முதல் 2020 வரையிலான மூன்று தசாப்தங்களில் ஒவ்வொரு துறையிலும் இந்த நான்கு விஷயங்களுமே நடந்துள்ளன. உதாரணமாக நவீன மயத்தால் நடந்த நல்ல விஷயங்களை வைத்து (உதாரணமாக தொலைபேசி இணைப்பு ஒரே நாளில் கிடைப்பது) ஒரு கும்பல் உங்களை தனியார்மயத்தால் தான் இவை நடந்தது என்று ஏமாற்றப்பார்ப்பார்கள். அதே போல் தனியார்மயத்தால் நடந்த கெட்ட விஷயங்களை காட்டி (உதாரணமாக மருத்துவமனை கட்டனங்கள் உயர்ந்தது) நவீனமயத்தால் தான் இவை நடந்தது என்று சில உங்களை ஏமாற்றி உங்களை மரபு வழி நல்லினவிருத்தியியலுக்கு கொண்டு செல்ல முயல்வார்கள். மரபு வழி நல்லினவிருத்தியியல் குறித்து அறிய இந்த கதையை http://www.pgmed.org/oe படிக்கவும்
Trust and faith….
333 BCE. Alexander’s army was passing through Cicilia (Modern day Turkey). Alexander the Great decided to take a bath in the icy water of the river Cidnus (Now called ‘Berdan’). The following day he developed fever, and gradually it led to febrile convulsions. The royal physicians accompanying the king were very scared and reluctant to treat him as they knew the consequence of any glitch in the treatment could cost their life. A physician named Philip from Acarnania was bold enough and came forward to treat Alexander. He prepared a medicinal draught for the seriously ill king. When Alexander was about to drink this potion, a letter arrived from Parmenio, one of his military generals. The letter accused that Persian king Darius III bribed Philip to poison Alexander. Alexander read the letter, and with the paper still in his hand, swallowed the cup of medicine. After finishing the medicine, he passed the letter to Philip. No, Alexander the Great did not die of poisoning; he recovered within a short time and led his army to conquer the world.
Many years later, in 1870, the Polish painter Henryk Siemiradzki described this incident in his painting. This story is so relevant for the present time. The story tells us about the importance of mutual trust between a doctor and a patient despite the harsh environment. If the trust is lost, no doctor will take the risk to treat a rare disease (how severe it is). And without a faith on his physician, no patient will progress towards recovery. Healing begins when both patients and physicians develop this trust.
An Introduction to Revenue Department
English | Persian | Tamil | English | Tamil | ||
32 | District
|
ஜில்லா | மாவட்டம் | District Collector | மாவட்ட ஆட்சித்தலைவர் | |
REVENUE DEPARTMENT | ||||||
District | ஜில்லா | மாவட்டம் | District Revenue Officer / DRO | மாவட்ட வருவாய் அலுவலர் | ||
76 | Revenue Division | கோட்டம் | Revenue Divisional Officer / RDO | கோட்டாச்சியர் | ||
220 | Taluk / Circle !! | தாலுக் | வட்டம் | Tahsildhar | வட்டாச்சியர் | |
1127 | Firha | பிர்கா | குறுவட்டம் | Revenue Inspector (RI) | வருவாய் ஆய்வாளர் | |
16564 | Revenue Village | வருவாய் கிராமம் | Village Administrative Officer (VAO) | கிராம நிர்வாக அலுவலர் | ||
Village | கிராமம் | Village Assistant (VA) | கிராம உதவியாளர் | தலையாரி |
-oOo-
அசல் أصل மூலம்
மாஜிماضي முந்தைய
அத்து حد வரம்பு
முகாம்مقام தங்குமிடம்
அத்தர் عطر மணப்பொருள்
முலாம்ملام மேற்பூச்சு
அமுல் عمل நடைமுறை
ரத்துرد விலக்கு/நீக்கம்
அனாமத்أنعمت கேட்பாரற்ற
ரசீதுرصيد ஒப்புப் படிவம்
அல்வாحلوه இனிப்பு
ராஜிراضي உடன்பாடு
ஆஜர்حاظر வருகை
ருஜுرجوع உறுதிப்பாடு
ஆபத்துآفت துன்பம்
ருமால்رمال கைக்குட்டை
இனாம்انعام நன்கொடை
லாயக்لائق தகுதி
இலாகாعلاقة துறை
வக்கீல்وكيل வழக்குரைஞர்
கஜானாخزانة கருவூலம்
வக்காலத்துوكالة பரிந்துரை
காலிخالي வெற்றிடம்
வகையறாوغيره முதலான
காய்தாقاعدة
தலைமை/வரம்பு
வசூல்وصول திரட்டு
காஜிقاضي நீதிபதி
வாய்தாوعده தவணை
கைதிقيد சிறையாளி
வாரிசுوارث உரியவர்
சவால்سوال
அறைகூவல்/கேள்வி
சர்பத்شربة குளிர்பானம்
ஜாமீன்ضمان பிணை
சரத்துشرط நிபந்தனை
ஜில்லாضلعة மாவட்டம்
தகராறு تكرار வம்பு
தாவா دعوة வழக்கு
திவான் ديوان அமைச்சர்
பதில் بدل மறுமொழி
பாக்கி باقي நிலுவை
மஹால் محل மாளிகை
ஜமாபந்தி ஒன்றுகூடல்
ஃபிர்கா அலகு
மகசூல்محصول அறுவடை
மாமூல்معمول வழக்கம்
இது அரபு அல்லது, உருது, அல்லது பாரசீக மூலம்
இந்தியாவின் வருவாய் நிர்வாகம் செர் ஷா சூரியால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அக்பர் அதை விரிவுபடுத்தினார். ஔரங்கசீப் ஒழுங்குபடுத்தினார்
ஆங்கிலேயர்கள் வந்த போது, அதை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். Don’t reinvent the wheel என்பதன் அடிப்படையில் அதை அவர்கல்
அதில் சில சிறப்பம்சங்கள் பின்னாட்களில் வந்தன. உதாரணமாக நம்மிடம் (இதுவரை) Title Deed கிடையாது. நீங்கள் ஒரு நிலம் வாங்கினால், அது தொடர்பாக மூன்று இடங்களில் பதிவுகள் இருக்கும்
பதிவு துறை – இது பத்திரம்
வருவாய் துறை – இது பட்டா
அளவை துறை – சர்வே எண்
காரணம்
ஷெர் ஷாவின் வருவாய் துறையும்
சார்லஸ் ப்ரிடேலின் பதிவுத்துறையும்
டாட்டன்ஹேனின் மாவட்ட அலுவலர் கையேடும்
இதனால் தான் எளிதாக நிலத்தை திருட முடியாது.
-oOo-
ஜில்லாضلعة மாவட்டம்
ஃபிர்கா அலகு
இரண்டிற்கும் இடையில் இரு சொல் உள்ளது
அது தாசில் – வட்டம்
மற்றொரு சொல்லும் உள்ளது, தலையாரி
ஜில்லா – மாவட்டம் – கலெக்டர் – மாவட்ட ஆட்சித்தலைவர்
தாசில் – வட்டம் – தாசில்தார் – வட்டாச்சியர்
பிர்கா – குறுவட்டம் – வருவாய் ஆய்வாளர் ரெவன்யூ இண்ஸ்பெக்டர்
வருவாய் கிராமம் – கிராம நிர்வாக அலுவலர்
கிராமம் – கிராம உதவியாளர் – தலையாரி
இதில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், வருவாய் கிராமத்திற்கும் உருது சொல் இல்லை. காரணம் முதல் பதவி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது, அடுத்த பதவி நம்மால் மாற்றப்பட்டது உருவாக்கப்பட்டது (கிராம மணியம் தான் – கிராம நிர்வாக அலுவலர் ஆனது. இது ஒரு சுவாரசியமான தனிக்கதை)
-oOo-
ஒரு காலத்தில் மாநிலத்திற்கே ஒரு ஐஜி தான் இருந்தார்
அப்பொழுது ஒரு வட்டத்திற்கு ஒரு காவல் நிலையம் தான் இருந்தது. அவர் தான் சர்க்கிள் இண்ஸ்பெக்டர்
வட்டம் – சர்க்கிள்
நம் மக்கள் சரியாகத்தான் பெயர் வைத்துள்ளார்கள்
An Introduction to Health Department
English | Persian | Tamil | English | Tamil | ||
32 | District | ஜில்லா | மாவட்டம் | District Collector | மாவட்ட ஆட்சித்தலைவர் | |
PUBLIC HEALTH DEPARTMENT | ||||||
District | ஜில்லா | மாவட்டம் | ||||
40 | Health Unit District (HUD) | சுகாதார மாவட்டம் | Deputy Director Health Services (DDHS) | துனை இயக்குனர் சுகாதார பணிகள் | ||
365 | Block Primary Health Centre (Block PHC) | முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் | Block Medical Officer (BMO)
Block Health Supervisor (BHS) Community Health Nurse (CHN) |
வட்டார மருத்துவ அலுவலர்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (வ.சு.மே) சமுக சுகாதார செவிலியர் (ச.சு.செ)
|
||
1619 (not sure of the present value) | Additional Primary Health Centre (Additional PHC or PHC) | ஆரம்ப சுகாதார நிலையம் | Medical Offier (MO)
PHC Level Health Inspector Sector Health Nurse (SHN) |
மருத்துவ அலுவலர்
ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பகுதி சுகாதார செவிலியர் (ப.சு.செ) |
||
8848 (not sure of the present value) | Health Subcentre (HSC) | துனை சுகாதார நிலையம் | Health Inspector (HI ) Village Health Nurse (VHN) |
சுகாதாய ஆய்வாளர் (சு.ஆ.)
கிராம சுகாதார செவிலியர் (கி.சு.செ) |
||
-oOo-
.
கேள்வி
Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா…
பதில்
இந்த அடைப்பு எதனால் எற்பட்டது என்பதை பொறுத்து தீர்வு மாறுமடும்
உதாரணமாக
காச நோயினால் இந்த அடைப்பு ஏற்பட்டிருந்தால்
பேலியோவினால் தீர்வு கிடைக்காது
கேள்வி
எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா ?
பதில்
இது நபருக்கு நபர் மாறுபடும் மேடம்
நிறைய விஷயங்கள் உள்ளன
இதை ஒரு வரியில் அல்லது ஒரு பதிவில் விளக்க முடியாது
எளிமையாக சொல்லவேண்டும் என்றால்
உங்கள் எடை அதிகமாக இருந்து
உங்களுக்கு PCOD இருந்தால் –> பேலியோ மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது
வேறு பிரச்சனைகள் என்றால் –> மருத்துவரை நம்புவது நல்லது. அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 9 வருடம் படிக்க வேண்டும்
நீங்கள் ஒரு மருத்துவரிடம் உதவி கேட்கலாம்
உதாரணமாக :
1. கர்ப்பம் தரிப்பதில் சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றை தீர்க்க ஆலோசனை கேட்பது என்பது உதவி கேட்பது
2. அறுவை சிகிச்சை தேவையென்றால் அதை செய்யச்சொல்வது உதவி கேட்பது
அல்லது
நீங்கள் ஒரு மருத்துவரிடம் சந்தேகம் கேட்கலாம்
சந்தேகத்தை உதவியாக
அல்லது
உதவியை சந்தேகமாக
கேட்டால்
குழப்பமே மிஞ்சும்
நீங்கள் தற்சமயம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால்
அல்லது
சிகிச்சை எடுக்க நினைத்துக்கொண்டிருந்தால்
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு வரும் விடைகள் மூலம்
குழப்பத்தில் ஆழ்வீர்கள்
என்பது என் கருத்து
கேள்விகளை நேரடியாக கேளுங்கள்
ஒருவேளை இங்கு தயக்கம் என்றால்
மற்றொரு மருத்துவரிடம் கேளுங்கள்
அதை விடுத்து
கேள்வியை சிறிது மாற்றி கேட்டால்
பதிலில் சிறிது மாறி வரும்
உங்கள் குழப்பம் அதிகரிக்குமே தவிர குறையாது
-oOo-
//எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா//
இதற்கு பதிலாக
குழந்தையில்லாமல் இருக்கும் பெண் ஒருவருக்கு மருத்துவர் லேப்பரஸ்கோப்பி பரிந்துரைத்துள்ளார்
அந்த பெண் பயப்படுகிறார்
என்ன செய்ய வேண்டும்
என்ற கேள்வி வந்திருந்தால்
அதற்கு நாங்கள் அளிக்கும் பதில் மூலம்
குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கும்
அப்படி இல்லாமல்
//எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா//
என்று கேட்கும் போது
இதற்கு பதில்
எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியும் என்று இல்லை
சில நேரங்களில் Laproscopy இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்
சில நேரங்களில் Laproscopy அவசியம்
என்று தான் வரும்
இந்த பதிலானது
நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியானது தான்
உங்கள்
உங்கள் குழப்பம் அதிகரித்திருக்கும்
உங்கள் நோக்கம் நிறைவேறியிருக்காது
இது தான் – தவறான கேள்விகள் தான்
மருத்துவர் நோயாளி கருத்து பரிமாற்ற பிரச்சனைக்கு
அதாவது
மருத்துவர் ஒன்றுமே சொல்ல மாட்டேங்கிறார் என்ற நோயாளியின் புலம்பலுக்கும்
என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப கேட்கிறார்கள் என்ற மருத்துவரின் சலிப்பிற்கும்
வேர்க்காரணம்
இது போன்ற
பாதி மறைத்து பாதி வெளிப்படுத்தி கேட்கும் கேள்விகள் தான்
மருத்துவரை பொறுத்தவரை
கேட்ட கேள்விக்கு பதில் கூறியாகிவிட்டது
நோயாளியை பொறுத்தவரை
குழப்பம் தீரவில்லை
ஏன்
என்ன காரணம்
காரணம் என்னவென்றால்
நோயாளி தவறான கேள்வியை கேட்டார்
-oOo-
https://www.facebook.com/groups/tamilhealth/permalink/1469899006533907
From https://www.facebook.com/j.mariano.anto.bruno/posts/1250801991966234
-oOo-
My Post
There is a difference between #Balance and #Compromise
Both are good and both are needed in life
Troubles start when you want to balance between two people or two ideas or two concepts
But
End up Compromising both
So
Try to Balance
If not possible
Compromise one, not both
Subramania Adityan
What is overthinking Mariano Anto Bruno
?
Mariano Anto Bruno
Thinking too much about things over which we have no control and wasting the time
Instead of using the time for thinking about things we can change
Subramania Adityan
how can we presume that we cannot change a particular thing without giving everything into it?
Mariano Anto Bruno
For example
We can’t change
The issues between
Iran Iraq
South Korea North Korea
Mother Wife
Wife Daughter
Subramania Adityan
Iran – iraq is beyond our control… Agreed, unless we are in the business of external affairs.
Surprisingly, family matters are also beyond our control…. Thought about it for a while…
Yes. You are right ❤️
Mariano Anto Bruno
Family is within our control
Actually each member and their relationship with you are within your control
But
Relationship between two people in family is not within your control Annan 😂😂
Subramania Adityan
you nailed it.
Rajarajan RJ
மாஸ்டர், ஜோசியத்தோட சேர்ந்து, பேமிலி கவுன்சலர் ஆகலாம் நீங்க!
Mariano Anto Bruno
தமிழகத்தில்
பேமிலி கவுன்சலிங் இல்லாமல்
மருத்துவமும் இல்லை
ஜோசியமும் இல்லை.
There is no Medical Practice or Astrology Consultation in TN without Family Counselling
-oOo-